Saturday 15 February 2014

மலர் கொடுத்தேன்

ஹாய்! 
இமாவில் உலகத்தார் அனைவருக்கும் இமாவின் அன்பு வணக்கங்கள்! :-)
 _()_

சென்ற வருட இறுதியில்... பயண ஏற்பாடுகள், பாடசாலை ஆண்டு இறுதி வேலைகள் +++ என்று நேரமெல்லாம் போனதில், இங்கு அதிகம் எதுவும் பகிர்ந்துகொள்ள இயலவில்லை.

விடுறையின் போதும் நேரமின்மை + இணையத் தொடர்பு இல்லாமை என்று பகிர்வுகள் இல்லை. வீடு திரும்பிய பின்னாலும் சிலபல அவசிய வேலைகள். 


அவ்வப்போது அன்புள்ளங்கள் யாராவது 'இமாவின் உலகத்தை' வலைச்சரத்தில் அறிமுகம் செய்துவைக்க... கொஞ்சம் குற்ற உணர்ச்சி.

இதோ மீண்டும் வந்தேன். 

முதலில் வலைச்சரத்திற்கும் அங்கு என்னை அடிக்கடி நினைவுகூரும் அன்புள்ளங்களுக்கும் என் அன்பு நன்றிகளோடு....

இந்த மலர்ச்செண்டு

5 comments:

  1. வருக... வருக... இனி தொடர்ந்து பகிர்க...

    ReplyDelete
  2. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி இமா. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  4. வாங்க வாங்க..இனி தொடர்ந்து வருக.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா