Wednesday 24 February 2010

நான் வரைந்த ஓவியமே! - 0





 இதைப் பார்த்துக் கொண்டே இருங்க. பின்னேரம் வந்து விபரம் சொல்கிறேன். ;)

10 comments:

  1. இமா அம்மா ரொம்ப சூப்பர். கலக்குங்க....

    ReplyDelete
  2. Imma, I have seen this in your album(I guess). Am I right??

    ReplyDelete
  3. இந்த ஓவியம் ரொம்ப அழகா இருக்கு.

    ReplyDelete
  4. நன்றி ப்ரபாம்மா. விடாம வரீங்க. ;) நலம்தானே?

    ~~~~~~~~~~

    ம்.. செவ்வாய் அன்றுதான் போட்டோவே எடுத்து இணைத்தேன் வாணி. அதற்குள் பார்த்து விட்டீர்களா!! ;)

    ~~~~~~~~~~

    விஜி, இன்னும் ஆரம்பிக்கவே இல்லை, அதுக்குள்ளே பாராட்டினா எப்பிடி! ;)

    என்னால் உங்கள் கிச்சன் பக்கம் போக முடியல. என் லாப்டாப் 'அப்படி ஒண்ணு இல்லை' என்று சொல்லுதுப்பா. இதேதான் மலர்வனத்துக்கும் சொல்லுது. ஏன் என்று தெரிந்தால் சொல்லுங்களேன், ப்ளீஸ்.

    ~~~~~~~~~~

    எல்ஸ், எப்போதும் நினைப்பேன், இந்த மாதிரி தொடரும் போடக் கூடாது என்று. மறந்து போய்ப் போட்டு விட்டேன். ;) விபரம் கொஞ்சம் பெருசாப் போச்சு. எடிட் பண்ணிக் கொண்டு இருக்கிறேன். வருது. ;)

    ReplyDelete
  5. ஏன் கலர் பண்ணவில்லை?

    ReplyDelete
  6. //இது மூன்றாவது (வாணி கவனிக்க) முயற்சி. இம்முறை எண்ணெய் வர்ணங்களைப் பயன்படுத்த இருக்கிறோம்.//

    சரி இமா இனி கவனிக்கிறேன்.

    ReplyDelete
  7. ஓவியம் அழகா இருக்கு
    அறுசுவை அனானி :)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா